என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது? அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும் […]
வெய்யில் !
ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா? அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ ! வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா […]
நிலைக்கு வந்த தேர்!
நிலைக்கு வந்த தேர்! அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது! தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால் […]
விவசாயியின் ஒரு நாள்!
விவசாயியின் ஒரு நாள்! காலையிலே எந்திரிச்சி கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு மாஞ்சி மாஞ்சி வெல செய்ய வயக்காட்டு பக்கம் போனான்! களையெடுத்து நீர் பாய்ச்சி […]
பிடித்த இடம்!
அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! […]
ஆன்ம ஞானி ஆவுடை!
ஆன்ம ஞானி ஆவுடை! இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்! ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று […]
ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி
மார்க்கண்டேயர் இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு ! வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி […]
இல்லற ஆத்திசூடி
(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி […]
அலைபேசி ஆத்திச்சூடி!
(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் […]
தாய் மடியில் குழந்தை!
பெரிய பெரிய பதவிகள் வேண்டும், பெரிய பெரிய கார்கள் வேண்டும், பெரிய பெரிய பங்களா வேண்டும், உலகம் சுற்றி வர வேண்டும் சிறந்த அறிஞனாக வர வேண்டும் […]