எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது (எ) கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது […]
பிடிக்கட்டும் பித்து….
பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் […]
கண் பார்வை போனாலும்…
ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க) கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல […]
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் […]
கண் பூத்து போச்சுது கண்ணா…
கண் பூத்து போச்சுது கண்ணா உன்னை எதிர் பார்த்து பார்த்து விண்ணிலே சென்று மறைந்தாயோ கண்ணிலே படாமல் போனாயோ கோபியருடன் கூடி குலவ சென்றாயோ கன்றின் பாலை […]
இன்றே என்னுயிர்….
இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும் அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே) ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான் நீ தான் பரம் என்று […]
எனக்கென்ன குறைச்சல்?
எனக்கென்ன குறைச்சல்? நாயகன் விட்டலன் எனக்கு முன்னே இருக்க (எனக்கென்ன) நாளும் பக்தர் கூட்டம் என்னோடு இருக்குது மூளும் பக்தி மேகங்கள் மழை பொழிய நிற்குது […]
விட்டலன் கதை இருக்க…
விட்டலன் கதை இருக்க வேறு பேச்சு எதற்கு? கட்டுக் கதையெல்லாம் கூட வருமோ நோக்கு அபயம் தருவான் நல்லிதயம் தருவான் கபசுர குடி நீர் போல் (நோயில்) […]
பண்டரி நாதனை நம்பு!
பண்டரி நாதனை நம்பு பாதை தவற மாட்டாய் விட்டலனை நம்பு வீண் போக மாட்டாய் பிள்ளைக் குட்டியை நம்பாதே பின்னர் புலம்பலே மிச்சம் அள்ளித் தந்தாலும் […]
கொஞ்சம் என்னையும் பாரு….
கொஞ்சம் என்னையும் பாரு விட்டலா குஞ்சலம் தலையில் தரித்து நின்றவா (கொ) சஞ்சலம் கொண்டேன் என் மனதினில் பஞ்சு போல் பறக்கும் உன் எதிரினில் (கொ) மீரா […]