கண் பார்வை கோளாறு இடுப்பில் நரம்பு வலி கால் கடுப்பு கண் இமையில் சுருக்கம் பல் கூச்சம் நரை முடி வாயில் புண் காதில் வலி […]
பிடிக்கட்டும் பித்து….
பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி) உலக வியவகாரம் ஓயாது எந்நாளும் கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி) பணம் […]
கண் பார்வை போனாலும்…
ராகம் : பேகடா கண் பார்வை போனாலும் போகட்டும் கவலையில்லை சூர்தாசர் போல என்றால் எந்தன் (க) கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே மண்ணில் பல […]
இல்லற ஆத்திசூடி
(அகர வர்க்கம்) அன்பு கொள் ஆதரவோடு நட இல்வாழ்க்கை ஏற்றமுடைத்து ஈவதே நோக்கம் உண்மையே உறம் ஊரினை மதித்து வாழ் எண்ணி இரண்டு பெறு ஏராளம் மகிழ்ச்சி […]
திருமண வாழ்த்துக் கவிதை
*27.03.2022 அன்று இல்லறத்தில் அடி வைத்த Chi.மணிகண்டனுக்கும் Sow.கோமதிக்கும் அளித்த இனிய வாழ்த்து* இல்லறத்தில் அடி வைத்தாய் நல்லறம் தான் குறள் அடி சொல்லும் கை […]
அலைபேசி ஆத்திச்சூடி!
(அகர வருக்கம்) அதிர்ந்தால் எடு ஆளைப் பார்த்து பேசு இரவிலே எடுக்காதே ஈரத்தில் வைக்காதே உதவி எண் மறக்காதே ஊர் இடம் அறிந்து கொள் எதிரில் வருவோர் […]
புதிய பறவை!
கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார் வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள் பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள் ஓடு மேலே […]
எழுதுவது எல்லாம்….
நீ அழகானவளா என்பது எனக்குத் தெரியாது நீயே என் விழி என்றால் நான் உன்னைப் பார்ப்பது எவ்வாறு? நீ நடப்பதைப் பார்த்து என் இதயம் […]
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன்..
ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் ஹரே ராம் கோபாலன் கோவிந்தன் என் ஜீவனம் நாளெல்லாம் உன் ஞாபகம் வினையெல்லாம் வெகு தூரமாம் ஹரே ராம் […]
குளிரும் சூரியன்கள்!
விலகல் விலகும் என்ற நம்பிக்கையில் மேகங்களில் சந்தோஷமாக மறைகிறது சூரியன்! கேள்வி “எப்படி இருக்கிறீர்கள்” இந்த ஒரு கேள்வியில் குளிர்ந்து விடுகிறேன், எப்படி […]