மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! […]
பாடிக்கொண்டே இரு
பல்லவி பாடிக்கொண்டே இரு பாழ்மனமே ஆடிக்கொண்டே இருக்கும் ஆண்டவனை (பா) அனுபல்லவி கோடியிலே ஒருவருக்கே கொடுத்து வைத்தது தேடியும் கிடைக்காத தெய்வப் பெரும்பேறு (பா) சரணம் பாம்பும் […]
வள்ளல்களே தில்லிக்கு வாருங்கள்
மயில் ஆடுகிறது குளிர்கிறதாம். பேகனே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் போர்வையுடன். எங்கள் சிற்றில்லத்தில் முல்லை படர இடமில்லை. பாரியே நீ மறுபிறவி எடுத்துவிடு உன் தேருடன். […]
மெய்ஞ்ஞானப்புலம்பல்
ஜயசக்தி. (நாம் மெய்ஞானம் அடையவே இந்த வாழ்வை இறைவன் கொடுத்துள்ளான். அக்ஞானத்திற்கு புலம்புகிறோம். சற்று மெய்ஞானத்திற்கு புலம்புவோமே) இப்போது வரை…… அழுதாலுன்னை பெறலா மென்பா ரெனக்கழுகை யெதுவும் […]
காமாட்சி நாயகன்
கண்டா காமாட்சி நாயகன் கதை கண்டா காமாட்சி நாயகன் என்ற சொல்லை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நேராய் பார்க்கும்போது நன்றாக பழகுவார்கள் பேசுவார்கள். நகர்ந்து போனதும் அடுத்த […]