குருவாய் வந்தான் குமரன் அவனே சருகைக் கிடந்த சீவனைக் காத்தான் இருவினை தன்னை ஈராய் கிழித்தான் செருவில் சூரனை சக்தியால் கொன்றான் குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன் […]
மூச்சு விடாத இராமாயணம்
மூச்சு விடாத இராமாயணம் (கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்) நாரதர் வந்தார் நலம் கேட்க,நாராயணினின் […]
தோல்வி
படம் தந்த கவிதை தலைப்பு : தோல்வி மயக்கத்தில் சிறுவன் ! மயக்கும் மல்லிகையின் மணம் தோற்றுவிட்டது பசியின் முன் !
ஏழை
ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! […]