மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய்விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் […]
புத்தியுள்ள மனிதரெல்லாம்
பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் […]
வசீகரா என்
பாடல் மெட்டு : வசீகரா என் என்ஈச்வரா என் வாயினிக்கஉன் பொன் வடிவை போற்றினால் போதும்அதே கணம் உன் கண்ணுதலால்முன் ஜென்மங்களின் வினைகள் தீரும் என்ஈச்வரா […]
இது குழந்தை பாடும் தாலாட்டு
மெட்டு : இது குழந்தை பாடும் தாலாட்டு தினம் குருவைப் போற்றி பாராட்டுஅது பிறவி தோறும் காப்பாற்றும்இது மாய்கை தோன்றும் இதயம்இது நிலையில்லாத உலகம்இது நிலையில்லாத உலகம் […]
நீலவான ஓடையில்
மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா […]
என் இனிய பொன் நிலாவே
மெட்டு : என் இனிய பொன் நிலாவே என் வினைகள் பின் வராதே உன் உணர்வில் என் கனாவே அருளிலே வரும் சுகம் தர தர தா […]
அடி ஆத்தாடி…
மெட்டு : அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி… அடி ஆத்தாடி இந்த மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே நிஜந்தானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அருள்தானா […]
செண்பகமே, செண்பகமே
மெட்டு : செண்பகமே, செண்பகமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே தேடி வரும் பக்தருமே பார்த்திருப்பார் பொற்பதமே கற்பகமே கற்பகமே தென்மயிலைக் கற்பகமே உன் பாதம் பாடும் […]
சிப்பியிருக்குது முத்துமிருக்குது
மெட்டு : சிப்பியிருக்குது முத்துமிருக்குது தனனனான தனனனான தனனனான தானனன தானான ஞாநமிருக்குது சித்துமிருக்குது அறிந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தனனனான தனனனான தனனனான தானனன தன்னான […]
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (பாடல் சிவபெருமான் பற்றியது) சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன் என் மீது பாருமப்பா பூ மீதில் ஆசை போகுதப்பா […]